MOTTO

Education,Discipline,Purity

ESTABLISHED IN 1978

உவர்மலை விவேகானந்தா கல்லூரி

VISION




Competent citizens who cope with the erudite world.

MISSION

To create knowledgeable, skillful, disciplined and honest students by providing ameliorated learning opportunities through an analysis of the experiences of the past and present and the challenges of the future.

Thursday 13 May 2021

முதன் முதலாக உவர்மலை விவேகானந்தாவின் தொழில் நுப்பப் பிரிவில் இருந்து பல்கலைக்கழகத்திற்க்கு தெரிவாகும் மாணவர்.

 முதன் முதலாக விவேகானந்தாவின் தொழில் நுப்பப் பிரிவில்  இருந்து பல்கலைக்கழகத்திற்க்கு தெரிவாகும் மாணவர்.


புதிதாக ஆரம்பிக்கப்பட்ட தொழில் நுட்பப்பிரிவின் / பொறியியல் தொழில் நுட்பப் பிரிவில் மாவட்டத்தில் 5ம் நிலையைப் பெற்று பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பை சத்தியலிங்கம்  பிரனித் என்ற மாணவன் பெற்று உவர்மலை விவேகானந்தாக் கல்லூரியில் இருந்து பொறியியல் தொழில் நுப்பப் பிரிவுக்கு( Engineering Technology ) முதன் முதலாகத்  தெரிவாகும் மாணவர் என்ற பெருமையைப் பெறுகின்றார்.


Download As PDF