முதன் முதலாக விவேகானந்தாவின் தொழில் நுப்பப் பிரிவில் இருந்து பல்கலைக்கழகத்திற்க்கு தெரிவாகும் மாணவர்.
புதிதாக ஆரம்பிக்கப்பட்ட தொழில் நுட்பப்பிரிவின் / பொறியியல் தொழில் நுட்பப் பிரிவில் மாவட்டத்தில் 5ம் நிலையைப் பெற்று பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பை சத்தியலிங்கம் பிரனித் என்ற மாணவன் பெற்று உவர்மலை விவேகானந்தாக் கல்லூரியில் இருந்து பொறியியல் தொழில் நுப்பப் பிரிவுக்கு( Engineering Technology ) முதன் முதலாகத் தெரிவாகும் மாணவர் என்ற பெருமையைப் பெறுகின்றார்.
Download As PDF