Wednesday 28 April 2010
Sunday 25 April 2010
The Golden Age of Orr's Hill Vivekananda College
Mr.V.Thangavel saved as a first principal of the college from 1978 then Mr.Balachandra Iyar followed him.The next Principal was Mr.Mahadevan and then Honourable.S.Navaretnam.
Mr.Navaratnam had saved in this college for 16 years and retired on June2008 till his 60th birthday.During his period the college developed greately.
He started maths, science and commerce section of the G.C.E AL.and succeed in promoting the standard of this streams.Many students during entered universities during this period.
Many physical resources such as The Auditorium,The Library,The Multimedia Unit , The Science Lab and Boys' hostel were built during his period are still used by the students now. He introduced the band group also during his period.
It was a significant achievement that about 50-65 students passed in Grade 5 scholarship examination annually.
Many students got 10"A" in G.C.E O/L examination.Many students who studied in this college are now engineers , doctors and accountants.
He received commendation letter from the secretary of Her Excellency the President Chandrika Bandaranayake Kumarathunge for the excellent achievement in the A/L output island wide.
It is correct to say that his period was the "Golden Age of this college" because of this fame achieved by the college.
Download As PDF
Thursday 22 April 2010
உவர்மலை விவேகானந்தாவின் பொற்காலம்
உவர்மலை விவேகானந்தாவின் பொற்காலம்
1978ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட உவர்மலை விவேகானந்தா கல்லூரியின் முதலாவது அதிபராக திரு.வி.தங்கவேல் அவர்களும்இரண்டாவது அதிபராக திரு.பாலச்சந்திர ஐயர் அவர்களும்மூன்றாவது அதிபராக திரு.மகாதேவன் அவர்களும் கடமையாற்றினார்.அதன் பின்னர் கௌரவ.எஸ் நவரெட்ணம் அவர்கள்நான்காவது அதிபராக நியமிக்கப்பட்டார்
சுமார் பதினாறு ஆண்டுகளாக அதிபராக கடமையாற்றிய திரு.எஸ்.நவரெட்ணம் அவர்கள் 2008 ம் ஆண்டு ஜீன் மாதம் தனது அறுபதாவது வயதில் ஓய்வு பெற்றார்.இவருடைய காலத்தில் இக்கல்லூரி பெரும் வளர்ச்சி கண்டது.
உயர்தர வர்த்தக கணித விஞ்ஞான பிரிவுகளை கல்லூரியில் ஆரம்பிப்பதில் வெற்றி கண்ட இவர் இப்பிரிவுகளில் கல்வி கற்ற மாணவர்களின் பெறுபேறுகளை உயர்த்துவதிலும் வெற்றி கண்டார்
தற்போது கல்லூரியில் காணப்படும் அனைத்து வளங்களும் இவரின் காலத்திலேயே ஏற்படுத்தப்பட்டது .பிரம்மாண்டமான கலையரங்கம் நூலகம் பல்லூடகப் பிரிவு விஞ்ஞான ஆய்வு கூடம் கணினிப்பிரிவு பாண்ட் இன்னியக்குழு என்பனவும் இவரின் காலத்திலேயே உருவாக்கப்பட்டது
5ம் ஆண்டு புலமைப்பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் வருடா வருடம் 50-65 வரையானவர்கள் சித்தி பெற்றதும் இவரின் முயற்சியினாலேயே ஆகும்
க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கு தோற்றியவர்களில் பலர் 10"ஏ" 9"ஏ" 8"ஏ" தரங்களைப் பெற்றதும் இவரின் முயற்சியினாலேயே ஆகும்
க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றியவர்களில் பலர் மருத்துவ பொறியியல் மற்றும் வர்த்தக முகாமைத்துவ பீடங்களுக்கும் தெரிவு செய்யப்பட்டனர்
16.08.2004 ல் கல்லூரி அதிபருக்கு கடிதம் ஒன்றினை அனுப்பிய சனாதிபதி அதி மேன்மை தங்கிய சந்திரிக்கா குமாரதுங்கவின் உதவிச்செயலாளர் தேசிய ரீதியில் சாதனை படைத்த மாணவர்களையும் பாராட்டினார் http://www.dailynews.lk/2004/08/19/new17.html
கல்லூரியின் புகழினை பாரெங்கும் பரவச்செய்த இவரின் சேவைக்காலம் "உவர்மலை விவேகானந்தாவின் பொற்காலம்" என அழைக்கப்படுகின்றது.
HON.S.NAVARETNAM
Download As PDF
சுமார் பதினாறு ஆண்டுகளாக அதிபராக கடமையாற்றிய திரு.எஸ்.நவரெட்ணம் அவர்கள் 2008 ம் ஆண்டு ஜீன் மாதம் தனது அறுபதாவது வயதில் ஓய்வு பெற்றார்.இவருடைய காலத்தில் இக்கல்லூரி பெரும் வளர்ச்சி கண்டது.
உயர்தர வர்த்தக கணித விஞ்ஞான பிரிவுகளை கல்லூரியில் ஆரம்பிப்பதில் வெற்றி கண்ட இவர் இப்பிரிவுகளில் கல்வி கற்ற மாணவர்களின் பெறுபேறுகளை உயர்த்துவதிலும் வெற்றி கண்டார்
தற்போது கல்லூரியில் காணப்படும் அனைத்து வளங்களும் இவரின் காலத்திலேயே ஏற்படுத்தப்பட்டது .பிரம்மாண்டமான கலையரங்கம் நூலகம் பல்லூடகப் பிரிவு விஞ்ஞான ஆய்வு கூடம் கணினிப்பிரிவு பாண்ட் இன்னியக்குழு என்பனவும் இவரின் காலத்திலேயே உருவாக்கப்பட்டது
5ம் ஆண்டு புலமைப்பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் வருடா வருடம் 50-65 வரையானவர்கள் சித்தி பெற்றதும் இவரின் முயற்சியினாலேயே ஆகும்
க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கு தோற்றியவர்களில் பலர் 10"ஏ" 9"ஏ" 8"ஏ" தரங்களைப் பெற்றதும் இவரின் முயற்சியினாலேயே ஆகும்
க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றியவர்களில் பலர் மருத்துவ பொறியியல் மற்றும் வர்த்தக முகாமைத்துவ பீடங்களுக்கும் தெரிவு செய்யப்பட்டனர்
16.08.2004 ல் கல்லூரி அதிபருக்கு கடிதம் ஒன்றினை அனுப்பிய சனாதிபதி அதி மேன்மை தங்கிய சந்திரிக்கா குமாரதுங்கவின் உதவிச்செயலாளர் தேசிய ரீதியில் சாதனை படைத்த மாணவர்களையும் பாராட்டினார் http://www.dailynews.lk/2004/08/19/new17.html
கல்லூரியின் புகழினை பாரெங்கும் பரவச்செய்த இவரின் சேவைக்காலம் "உவர்மலை விவேகானந்தாவின் பொற்காலம்" என அழைக்கப்படுகின்றது.
HON.S.NAVARETNAM
Sunday 18 April 2010
கல்லூரி கீதம் COLLEGE ANTHEM
கல்லூரி கீதம்
உவர்மலை விவேகானந்தாகல்லூரி வாழ்க
ஊதா வெள்ளை கொடி நிமிர்ந்தாட
உவர்மலை மக்கள் உவர்ந்தளித்தனராம்
உயரிய செயலால் உளம் நிறைந்தனராம்
ஒளியருள் கோணேசர் மலை முடியில் - எங்கள்
எழில் தவழ் உவர்மலை கலை வடிவில்
கிளிமொழி தமிழ் எங்கும் வழிந்தோட - அதன்
கிருபையில் நாட்களும் கழிந்தோட
கங்கா யமுனா காவேரி சிந்து
கற்பவரிடையே படை நான்கும்
எங்கள் திறமைகள் துலங்கிடுமே
அதன் இனிமையில் பணிகளைத் தொடங்குவோமே
உலகின் சிகரம் கல்வியென்போம் - அதன்
உண்மையை உணர்வோம் உயர்வடைவோம்
கலைகள் பலவும் வளர்த்திடுவோம் - என்றும்
கற்றதை மற்றவர்க் குணர்த்திடுவோம் Download As PDF
உவர்மலை விவேகானந்தாகல்லூரி வாழ்க
ஊதா வெள்ளை கொடி நிமிர்ந்தாட
உவர்மலை மக்கள் உவர்ந்தளித்தனராம்
உயரிய செயலால் உளம் நிறைந்தனராம்
ஒளியருள் கோணேசர் மலை முடியில் - எங்கள்
எழில் தவழ் உவர்மலை கலை வடிவில்
கிளிமொழி தமிழ் எங்கும் வழிந்தோட - அதன்
கிருபையில் நாட்களும் கழிந்தோட
கங்கா யமுனா காவேரி சிந்து
கற்பவரிடையே படை நான்கும்
எங்கள் திறமைகள் துலங்கிடுமே
அதன் இனிமையில் பணிகளைத் தொடங்குவோமே
உலகின் சிகரம் கல்வியென்போம் - அதன்
உண்மையை உணர்வோம் உயர்வடைவோம்
கலைகள் பலவும் வளர்த்திடுவோம் - என்றும்
கற்றதை மற்றவர்க் குணர்த்திடுவோம் Download As PDF
Tuesday 13 April 2010
Sunday 4 April 2010
Subscribe to:
Posts (Atom)