உவர்மலை விவேகானந்தாக் கல்லூரியில் தகவல் தொடர்பாடல் தொழினுட்பவியல் பாடத்தை பிரதான பாடங்களில் ஒன்றாக கற்ற மாணவர்களில் இருவர் இம்முறை தற்போது வெளியாகிய க.பொ.த உயர்தர பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழகத்திற்கு செல்லும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.எமது கல்லூரியில் இருந்து முதன்முறையாக தோற்றி தகவல் தொடர்பால் துறைக்கு செல்லும் அன்புக்குரிய மாணவர்களைப் பாராட்டுகின்றோம்.
Monday 6 February 2017
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment