திருகோணமலை மாவட்டத்தில் கணிதப் பிரிவில் உவர்மலை விவேகானந்தாக் கல்லூரி மாணவன் திருநாவுக்கரசு பிரதாபன், மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளார். இவர் 3 ஏ சித்தி பெற்று மாவட்டத்தில் முதலிடத்தையும் தேசிய ரீதியில் 7ஆவது இடத்தையும் பெற்றுள்ளார்.
Monday 6 February 2017
தேசிய மட்டச் சாதனை
திருகோணமலை மாவட்டத்தில் கணிதப் பிரிவில் உவர்மலை விவேகானந்தாக் கல்லூரி மாணவன் திருநாவுக்கரசு பிரதாபன், மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளார். இவர் 3 ஏ சித்தி பெற்று மாவட்டத்தில் முதலிடத்தையும் தேசிய ரீதியில் 7ஆவது இடத்தையும் பெற்றுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment